புதன், 2 செப்டம்பர், 2009

சற்குரு ஸ்ரீ ஈஸ்வரப்பட்டா சுவாமிகள்

மௌனம் மனிதனை மகான் ஆக்குகிறது
மகானின் மௌனம் மகத்துவம் புரிகிறது
மகத்துவம் மனிதனை புனிதம் ஆக்குகிறது
புனிதம் புத்தொளி ஈட்டுகிறது
ஈட்டியவோளி ஈசன்பால் ஈர்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக