செவ்வாய், 1 செப்டம்பர், 2009

சற்குரு வணக்கம்

தனியாய் தவமிருந்து தவயோகியாய் தன்னுணர்ந்து
தன்னுள்ளே தன்னை தரிசித்த தவத்திருவடிகளே!
தன்னையே தவறாமல் தருவித்து தலைவணங்கி
தழைத்தோங்க தந்தருள்வாய் தன்திருஆசிதனை!

1 கருத்து: